நீ ..
வருவாய் ..
என ..
காத்திருந்த
போது..
கண்களில் ..
நிஜம் ..
வந்துவிட்டு
போன போது
நிஜம் ஆனது
நிழல்
சேமிப்பு ..
கூடி கொண்டே
போகிறது ..
என் இதய
வங்கியில் ..
ஆம்
உன்
நினைவுகள்தான் ..
பாற்கடலை ..
கடைந்தெடுத்தால்
அமிர்தம் ..
கிடைக்குமா ..?
யார் சொன்னது
எனக்குதான்
கிடைத்து ..
விட்டதே ..
உன் ..
இதழ்களில்
இருந்து