Pages

Tuesday, May 10, 2011

கவிதை : நிலா சோறு - பிரபாஷ்கரன்

என்னவளே 
எங்கே சென்றாய்
சீக்கிரம் வா ..
அழும் குழந்தைக்கு 
நிலாச் சோறு 
ஊட்ட வேண்டும்


4 comments:

  1. பிள்ளைக்கு சோறு ஊட்ட பிகரா. அது குழந்தைக்கு காட்டவா இல்ல நீங்க பாக்கவா? தெளிவா சொல்லுங்க பாஸ்

    ReplyDelete
  2. வந்தாளா.. இல்லியா..
    சோறு ஆறிடப் போவுது!

    ReplyDelete
  3. அன்பின் பிரபாஷ்கரன்

    துணைவியை மழலைக்கு நிலாச் சோறு ஊட்ட அழைக்கும் குறுங்கவிதை (???) நன்று. ஆமாம் படம் பொருத்தமாக இல்லையே - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. கவிதையில் இரு பொருள்கள் வெளிப்பட்டு நிற்கின்றது.

    பிள்ளைக்கு நிலாச் சோறு ஊட்டவா?
    இல்லை காதலன் எனும் குழந்தைக்கு நிலாச் சோறு ஊட்டவா நீங்கள் அழைக்கிறீர்கள் என ஐயப்பட வைக்கிறது கவிதை.
    வித்தியாசமான குறுங் கவிதை.

    ReplyDelete