Pages

Monday, April 18, 2011

கவிதை : நீ ஆயுள் கைதியாய் சிறையில் .. - பிரபாஷ்கரன்


அன்பே ..
உன் ..
புன்னகையால் 
என்னை 
உன் ..
இதய சிறையில் 
அடைத்தாய் 
உன் 
விழிகளால் 
என்னை 
கட்டி போட்டாய் 
உன் ..
இதயம் 
எனும் 
சிறையில் 
ஆயுள் 
கைதியாய்
இருக்க 
ஆசைப்பட்டேன் 
ஆனால்.
என்னை 
விடுவித்து .
விட்டாய் 
காரணம் 
நீ 
ஆயுள் கைதியாய் 
சிறையில் ..
போனதால்தானே 



2 comments:

  1. ஆயள் கைதின்னா ஜாமீன் எடுக்க முடியுமா?

    ReplyDelete
  2. /தமிழ்வாசி - Prakash said...
    ஆயள் கைதின்னா ஜாமீன் எடுக்க முடியுமா?/

    ஜாமீன்ல வரத்தான் விருப்பம் இல்லையே எடுக்கவும் முடியாதே

    ReplyDelete