Pages

Monday, April 4, 2011

கவிதை : சங்கீதம் - பிரபாஷ்கரன்



அன்பே ..
நானும்
சங்கீதம்
கற்று கொண்டேன்
உன் ..
பெயரை
உச்சரித்து.. உச்சரித்து ..

2 comments:

  1. வணக்கம் சகோதரம், அவளின் பெயர் இனிமையானது என்பதனை இசைக்கு ஒப்பிட்டு விளித்திருக்கிறீர்கள். சங்கீதம் போன்ற இனிமையான பெயர் உள்ள பெண்ணின் குரலில் உங்கள் மனதைத் தொலைத்த உணர்வினைக் கவிதையாக்கியுள்ளீர்கள். கவிதை வழமை போல காதலைப் பாடிச் சிறு வரிகளின் மூலம் காதலியின் இனிமையினைச் சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  2. Adhanal dhan en theruvil kaludhaigal kootam kootamaga varugiradho! apdinu mudichirundha super ah irundirkum. timing ah miss pantingale boss

    ReplyDelete