Pages

Friday, March 11, 2011

கவிதை : தாடி - பிரபாஷ்கரன்


ன்பே ...
உன் இன்ப ..
நினைவுகளை 
என் இதயத்தில் 
சுமந்து கொண்டேன் ..
ஆனால் ...
துன்ப நினைவுகளை 
சுமந்து கொள்ள 
என் முகத்தில்தான் 
இடம் கிடைத்தது 



2 comments: