Pages

Tuesday, March 8, 2011

மகளிர் தினம் -கவிதை -பிரபாஷ்கரன்


பெண்களே ...
ஒவ்வொரு  ஆணும் ..
தன்னுடைய ..
இதயத்தில் ..
சுமந்திருப்பது ..
ஒரு பெண்ணைத்தான் 
எனவே ...
எங்கள் இதயத்தில் 
இன்று மட்டுமல்ல 
என்றுமே ..
மகளிர் தினம்தான்..

2 comments: